Apr 2, 2010

வாசுகி


வாழ்க்கை

விரும்பியதெல்லாம் விட்டுகொடுத்தபிறகும்

வாழவே பிடித்திருக்கிறது மற்றவர்களுக்காக !!


எனது மொழி

கண்ணீரின் வார்த்தைகள் புரியுமனில்

ஊமையாக இருக்கவே விருப்பம்


மழை வாசனை

கவிதை பேசி திரிந்த காலங்களை நினைக்கையில்

விழியோரம் பெய்த மழையில் விசியது உன் வாசனை


வலிகள்

வார்த்தைகளால் வார்க்கிறேன்

வலிக்காது என்பதால்

உயிர் கொடுக்கிறேன்

சாதிக்கும் என்பதால்



No comments: