அச்சம் தவிர் , பெண்மை தவறேல்.
உயிரற்ற பொருளை எல்லாம்
உனதாக்கும் முயற்சியில்,
உயிருள்ள உறவுகளை வீதியிலே
எறிவாயோ ??
காசிருந்தால் கிடைத்து விடும்
என்று நினைப்பாயோ!!
நிம்மதி விற்பனைக்கு என்றுமில்லை
பூமியிலே!!
Post a Comment
No comments:
Post a Comment