உன் புருவங்கள் உயரும்போது வரும்
முதல் வார்த்தை அய்யோ சாமியாத்தா!!
ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சொன்னாலும்,
எதிரே சொல்வது போல் எப்போதும் ஒலிக்கிறது.
சின்னச் சின்ன வெற்றிகளையும் சிறு
பிள்ளைபோல் சொல்கிறேன்.
உன்னிடமிருந்து வரும் வார்த்தை
அய்யோ சாமியாத்தா!!!!
No comments:
Post a Comment