Apr 18, 2010

சாமியாத்தா

 

உன் புருவங்கள் உயரும்போது வரும்

          முதல் வார்த்தை அய்யோ சாமியாத்தா!!

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சொன்னாலும்,

           எதிரே சொல்வது போல் எப்போதும் ஒலிக்கிறது.

சின்னச் சின்ன வெற்றிகளையும் சிறு

             பிள்ளைபோல்  சொல்கிறேன்.

உன்னிடமிருந்து வரும் வார்த்தை

             அய்யோ சாமியாத்தா!!!!

No comments: